Friday, July 5, 2013

ரிசர்வ் வங்கியின் உத்திரவுகளை மதிக்காத வங்கிகள்


ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு  ஜூலை 2ம் தேதி அன்று வெளிட்ட மாஸ்டர் சர்குலர் படி அனைத்து வங்கிகளும் அவர்கள் வசூலிக்கும் பேங்க் கட்டணங்களை கண்டிப்பாக அவர்களுடைய வெப் சைட் இல் போட வேண்டும்.

ஆனால் இதை எந்த வங்கியும் முழுவதுமாக கடைபிடிப்பது இல்லை. உதாரணமாக கீழ்கண்ட கட்டனங்களைபற்றி எந்த வங்கியும் அவர்களுடைய வெப்சைட் இல் குறிப்பு இடவில்லை.
1. duplicate பாஸ் புக்.
2. அக்கௌன்ட் closure.
3. ECS RETURN
4. CHEQUE புக் REORDER.
5. annual fee for debit card.
6. DD Charges.
7. NEFT, SMS Alerts.

இப்போது ஒரு புதிய விஷயம் வந்து உள்ளது. அது என்னவென்றால் SMS அலெர்ட் க்கு கட்டினம்.

 கடந்த சில தினங்களாக பல வங்கிகள் திடீர் என SMS alertக்கு கட்டினம் போட்டு உள்ளார்கள்.


இவர்கள் நம்மை கேட்காமலே SMS alert free ஆக கொடுத்து நம்மை பழக்கி விட்டு நமது அனுமதி இல்லாமலே இப்போது  அதற்க்கு கட்டினம் போட்டு உள்ளார்கள்.


இதை விட வேடிக்கை என்னவெனில் AXIS வங்கி இந்த வசதி வேண்டாம் எனில் நாம் நினைத்தாள் , நாம் அவர்கள் வங்கிக்கு நேரில் சென்று இந்த வசதி வேண்டாம் என்று எழுதி கொடுக்க வேண்டும் என்று சொல்லி  உள்ளது. இந்த வசதியை online இல் withdraw செய்ய முடியாது. இது என்ன நியாயம்.



முதலில் இந்த வசதியை தானாகவே free ஆக கொடுத்துவிட்டு இப்போது நாம் இதற்க்கு பணம் கட்ட தயார் இல்லை என்றால் நேரில் வா என்றால் என்ன அர்த்தம்?


அர்த்தம் என்ன என்றால் வங்கிகளின் regulator ஆன RBI சரி இல்லை என்றுதான் அர்த்தம்.


நமது அரசும் RBIயும்  இருப்பதும் ஒன்று இல்லாமல் போவதும் ஒன்று என்று தோன்றுகிறது.


இந்த பொருளை பற்றி உங்கள் கருத்துக்களை தங்கள் comments பகுதியில் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் தெரிவிக்க வேண்டுகிறேன்.


RAJAMANICKKAM FCA ,ERODE

3 comments:

  1. Sir your infornation is useful.people should be aware of Many private banks ,which are now unreliable.They misguide the customers.no tranperancy.excess processing charge.hidden charges.without customer knowldgethey ,withdraw money.Govt.makes people to use banking facility for all transaxtions.but banks started looting people.

    ReplyDelete
  2. This is an excellent point on banks sneaking up charges on unsuspecting customers.

    ReplyDelete